அங்கோலா அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஜோவோ மேனுவல் கன்கால்வேஸ் லூரன்கோவுக்கு பிரதம திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“அங்கோலாவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஜோவோ மேனுவல் கன்கால்வேஸ் லூரன்கோவுக்கு வாழ்த்துக்கள் . நமது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்.”
*****
Congratulations to H.E. Joao Manuel Goncalves Lourenco @jlprdeangola on being re-elected as the President of Angola. I look forward to working closely together for strengthening our bilateral relations.
— Narendra Modi (@narendramodi) September 15, 2022