முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Assamese
Bengali
Gujarati
Kannada
Malayalam
Manipuri
Marathi
Odia
Punjabi
Tamil
Telugu
Urdu
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
இல்லம்
பி.எம்.இந்தியா
வேளாண் வளர்ச்சி கண்காட்சியில் பிரதமர் உரையாற்றுகிறார் (மார்ச் 17, 2018)
புதுதில்லியில் 2018 மார்ச் 17-ஆம் தேதி உழவு மேம்பாட்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திரமோடி அரங்குகளை பார்வையிடுகிறார். மத்திய வேளாண்மை விவசாயிகள் நலன், பஞ்சாயத்ராஜ் துறை இணையமைச்சர் திரு பர்ஷோத்தம் ருபாலா, மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை இணையமைச்சர் திருமதி கிருஷ்ணாராஜ் ஆகியோர் உடன் உள்ளனர்.
புதுதில்லியில் 2018 மார்ச் 17-ஆம் தேதி உழவு மேம்பாட்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திரமோடி அரங்குகளை பார்வையிடுகிறார். மத்திய உழவர், விவசாயிகள் நலன், பஞ்சாயத்ராஜ் துறை இணையமைச்சர் திரு பர்ஷோத்தம் ருபாலா, மத்திய விவசாயிகள், உழவர் நலத் துறை இணையமைச்சர்கள் திருமதி கிருஷ்ணாராஜ், திரு கஜேந்திரசிங் ஷெகாவத், வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சக செயலாளர் திரு எஸ்.கே. பட்டா நாயக் ஆகியோர் உடன் உள்ளனர்.
புதுதில்லியில் 2018 மார்ச் 17-ஆம் தேதி உழவு மேம்பாட்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திரமோடி அரங்குகளை பார்வையிடுகிறார். மத்திய உழவர், விவசாயிகள் நலன், பஞ்சாயத்ராஜ் துறை இணையமைச்சர் திரு பர்ஷோத்தம் ருபாலா, மத்திய வேளாண்மை உழவர் நலத் துறை இணையமைச்சர்கள் திருமதி கிருஷ்ணாராஜ், திரு கஜேந்திரசிங் ஷெகாவத், வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சக செயலாளர் திரு எஸ்.கே. பட்டா நாயக் ஆகியோர் உடன் உள்ளனர்.
புதுதில்லியில் 2018 மார்ச் 17-ஆம் தேதி நடைபெற்ற உழவு மேம்பாட்டு விழாவில், 25 விவசாய அறிவியல் மையங்களுக்கு பிரதமர் திரு நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். மத்திய வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் திரு ராதாமோகன்சிங், மத்தியப்பிரதேச முதலமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌகான், மத்திய வேளாண்மை, உழவர் நலம், பஞ்சாயத்ராஜ் துறை இணையமைச்சர் திரு பர்ஷோத்தம் ருபாலா, மத்திய வேளாண்மை, உழவர் நலத்துறை இணையமைச்சர் திருமதி கிருஷ்ணாராஜ் ஆகியோர் உடன் உள்ளனர்.
புதுதில்லியில் 2018 மார்ச் 17-ஆம் தேதி நடைபெற்ற உழவர் மேம்பாட்டு விழாவில், 25 விவசாய அறிவியல் மையங்களுக்கு பிரதமர் திரு நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு ராதாமோகன்சிங், மத்தியப்பிரதேச முதலமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌகான், மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலம், பஞ்சாயத்ராஜ் துறை இணையமைச்சர் திரு பர்ஷோத்தம் ருபாலா, மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர்கள் திருமதி கிருஷ்ணாராஜ், திரு கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோர் உடன் உள்ளனர்.
புதுதில்லியில் 17.3.2018 அன்று உழவுகள் மேம்பாட்டு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, இயற்கை உற்பத்திப் பொருள்களுக்கான மின்னணுச் சந்தை வலைதளத்தை தொடங்கி வைத்தார்.மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ராதா மோகன்சிங், மத்தியப்பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலன், பஞ்சாயத்துராஜ் இணை அமைச்சர் திரு பர்ஷோதம் ரூபாலா, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை அமைச்சர்கள் திருமதி. கிருஷ்ணராஜ், திரு கஜேந்திரசிங் ஷெகாவாத் ஆகியோர் உடன் உள்ளனர்.
புதுதில்லியில் 17.3.2018 அன்று உழவு மேம்பாட்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திரமோடி, உழவர் கர்மான் விருதுகள் மற்றும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா விவசாயிகள் ப்ரோட்சாகன் விருதுகள் ஆகியவற்றை வழங்கினார் மத்திய வேளாண்மை மற்றும் உழவர்கள் நலத்துறை அமைச்சர் திரு ராதாமோகன் சிங் உடன் உள்ளார்.
புதுதில்லியில் 17.3.2018 அன்று உழவு மேம்பாட்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திரமோடி, உழவர் கர்மான் விருதுகள் மற்றும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா உழவர் ப்ரோட்சாகன் விருதுகள் ஆகியவற்றை வழங்கினார். மத்திய பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலன் மற்றும் பஞ்சாயத்ராஜ் துறை இணையமைச்சர் திரு பர்ஷோத்தம் ருபாலா, மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை இணையமைச்சர்கள் திருமதி கிருஷ்ணா ராஜ், திரு கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோர் உடன் உள்ளனர்.
புதுதில்லியில் 17.3.2018 அன்று உழவு மேம்பாட்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திரமோடி, உழவர் கர்மான் விருதுகள் மற்றும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா உழவர் ப்ரோட்சாகன் விருதுகள் ஆகியவற்றை வழங்கினார். மத்திய பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலன் மற்றும் பஞ்சாயத்ராஜ் துறை இணையமைச்சர் திரு பர்ஷோத்தம் ருபாலா ஆகியோர் உடன் உள்ளனர்.
புதுதில்லியில் 2018 மார்ச் 17-ஆம் தேதி நடைபெற்ற உழவு மேம்பாட்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திரமோடி உரையாற்றினார்.
புதுதில்லியில் 2018 மார்ச் 17-ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் மேம்பாட்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திரமோடி உரையாற்றினார்.