Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் பிரதமருடன் சந்திப்பு


ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரு. சந்தோஷ் கங்வார் பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது;

“ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரு @ சந்தோஷ் கங்வார் பிரதமர் @ திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்”

—–

 

TS/SV/KR