புதுதில்லியில் நடைபெற்ற ரைசினா பேச்சுவார்த்தை 2025-ல் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பங்கேற்றார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு.மோடி பதிவிட்டிருப்பதாவது:
“ரைசினா பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு எனது நண்பர் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனின் ஆழ்ந்த கருத்துக்களைக் கேட்டேன் @chrisluxonmp”.
***
(Release ID: 2112061)
TS/IR/RR/KR
Attended the @raisinadialogue and heard the insightful views of my friend, PM Christopher Luxon.@chrisluxonmp pic.twitter.com/Lj8cVqLBYH
— Narendra Modi (@narendramodi) March 17, 2025