போபாலில் அமைக்கப்பட்டுள்ள மதிப்புமிகு திரு குஷாபாவ் தாக்கரே உருவச் சிலைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
“போபாலில் மதிப்புமிகு குஷாபாவ் தாக்கரே அவர்களின் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினேன். நாடு முழுவதும் உள்ள பிஜேபி தொண்டர்களுக்கு அவரது வாழ்க்கை ஊக்கமளிப்பதாக உள்ளது. பொது வாழ்க்கையில் அவரின் பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.”
***
(Release ID: 2105680)
TS/SMB/RR/KR
भोपाल में श्रद्धेय कुशाभाऊ ठाकरे जी की प्रतिमा पर श्रद्धा-सुमन अर्पित किए। उनका जीवन देशभर के भाजपा कार्यकर्ताओं को प्रेरित करता रहा है। सार्वजनिक जीवन में भी उनका योगदान सदैव स्मरणीय रहेगा। pic.twitter.com/45Jkig9VIB
— Narendra Modi (@narendramodi) February 23, 2025