Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமரை திரிபுரா முதலமைச்சர்  சந்தித்தார்


திரிபுரா முதலமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) மாணிக் சாஹா இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:

“திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்’’.

***

PKV/KV