Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமரை கேரள ஆளுநர் சந்தித்தார்


கேரள ஆளுநர் திரு. ஆரிஃப் முகமது கான் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

கேரள ஆளுநர் திரு ஆரிஃப் முகமது கான் பிரதமர் @narendramodi சந்தித்தார்.”

***

IR/KV/KR/DL