Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விஜய தசமியையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து


விஜய தசமி திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இந்தப் புனிதமான பண்டிகை எதிர்மறை சக்திகளின் முடிவைக் குறிக்கிறது. வாழ்க்கையில் நல்லவற்றைத் தழுவுவதற்கான செய்தியைக் கொண்டுவருகிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு விஜயதசமி நல்வாழ்த்துக்கள். இந்தப் புனிதப் பண்டிகை எதிர்மறை சக்திகளை ஒழித்து வாழ்வில் நன்மையைக் கடைப்பிடிக்கும் செய்தியைக் கொண்டுவருகிறது.

அனைவருக்கும் விஜய தசமி நல்வாழ்த்துக்கள்!’’

***

ANU/PKV/DL