ஆயுஷ்மான் பாவ் திட்டத்தின் கீழ் 80,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதிமொழி எடுத்துள்ள நிலையில், உடல் உறுப்பு தான இயக்கத்தின் வெற்றியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“இந்த முன்முயற்சிக்குக் கிடைத்த அமோக வரவேற்பால் மகிழ்ச்சி அடைகிறேன்! இது உண்மையில் உயிர்களைக் காப்பதற்கான ஆகச்சிறந்த முயற்சியாகும். எதிர்காலத்தில் இந்த உன்னதமான முயற்சியில் மேலும் பலர் இணைவார்கள் என்று நம்புகிறேன்.”
***
ANU/SMB/BR/AG
Gladdened by the overwhelming response to this effort! This is indeed a remarkable step towards saving lives. I do hope more people join this noble initiative in the future. https://t.co/q5pTv9Xeza
— Narendra Modi (@narendramodi) October 16, 2023