Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மிலாது நபி திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


மிலாது நபி திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, மிலாது நபி வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, நமது சமூகத்தில் சகோதரத்துவம் மற்றும் கருணை உணர்வு மேலும் வளரட்டும் என்றும் கூறியுள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

“மிலாது நபி நல்வாழ்த்துகள். நமது சமூகத்தில் சகோதரத்துவம் மற்றும் கருணை உணர்வு வளரட்டும். அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கட்டும். ஈத் முபாரக்!”

***

ANU/AD/RB/DL