Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய ஆடவர் 4×400 மீட்டர் ரிலே குழுவினரின் அற்புதமான பணியை பிரதமர் பாராட்டினார்


உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்திய ஆண்கள் 4×400 மீட்டர் ரிலே குழு உறுப்பினர்களான அனஸ், அமோஜ், ராஜேஷ் ரமேஷ் மற்றும் முகமது அஜ்மல் ஆகியோரின் முயற்சிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

பிரதமர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;

“உலக தடகள சாம்பியன்ஷிப்பில் நம்பமுடியாத குழுப்பணி!

ஆடவருக்கான 4×400 மீட்டர் ரிலே ஓட்டத்தில் அனஸ், அமோஜ், ராஜேஷ் ரமேஷ் மற்றும் முகமது அஜ்மல் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி புதிய ஆசிய சாதனையைப் படைத்தனர்.

இது இந்திய தடகளத்திற்கு உண்மையிலேயே வரலாற்றுச் சிறப்பான ஒரு வெற்றிகரமான மறுபிரவேசமாக நினைவுகூரப்படும்.

—-

ANU/AD/DL