உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்திய ஆண்கள் 4×400 மீட்டர் ரிலே குழு உறுப்பினர்களான அனஸ், அமோஜ், ராஜேஷ் ரமேஷ் மற்றும் முகமது அஜ்மல் ஆகியோரின் முயற்சிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
பிரதமர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
“உலக தடகள சாம்பியன்ஷிப்பில் நம்பமுடியாத குழுப்பணி!
ஆடவருக்கான 4×400 மீட்டர் ரிலே ஓட்டத்தில் அனஸ், அமோஜ், ராஜேஷ் ரமேஷ் மற்றும் முகமது அஜ்மல் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி புதிய ஆசிய சாதனையைப் படைத்தனர்.
இது இந்திய தடகளத்திற்கு உண்மையிலேயே வரலாற்றுச் சிறப்பான ஒரு வெற்றிகரமான மறுபிரவேசமாக நினைவுகூரப்படும்.
—-
ANU/AD/DL
Incredible teamwork at the World Athletics Championships!
— Narendra Modi (@narendramodi) August 27, 2023
Anas, Amoj, Rajesh Ramesh and Muhammed Ajmal sprinted into the finals, setting a new Asian Record in the M 4X400m Relay.
This will be remembered as a triumphant comeback, truly historical for Indian athletics. pic.twitter.com/5pRkmOoIkM