இந்தியாவின் தளவாடத் துறையை மாற்றியமைப்பதில் ஒருங்கிணைந்த தளவாடங்கள் இடைமுகத்தளத்தின் (யூலிப்) பங்கை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
மத்திய வணிகம் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ட்வீட் செய்திருப்பதாவது:
“தளவாடங்களின் ஒற்றை சாளர தளம் சரக்குகளின் இயக்கத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது நேரம் மற்றும் செலவு இரண்டையும் மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, நாட்டின் தன்னம்பிக்கைக்கும் மிகவும் உதவியாக இருக்கும்’’.
***
AD/ANT/GK
लॉजिस्टिक्स के सिंगल विंडो प्लेटफॉर्म से सामान की ढुलाई में अभूतपूर्व बदलाव आया है। इससे न सिर्फ समय और लागत दोनों की बचत हो रही है, बल्कि यह देश की आत्मनिर्भरता में भी काफी मददगार होने वाला है। https://t.co/6bM10xbw95
— Narendra Modi (@narendramodi) July 10, 2023