நாட்டின் விளையாட்டு சாதனைகளை கொண்டாடுவதற்கான ஒரு தளமாக மனதின் குரல் உருவாகி இருப்பது குறித்து இந்தியத் தடகள விளையாட்டுகள் சம்மேளனத்தின் துணைத் தலைவர் திருமதி அஞ்சு பாபி ஜார்ஜ் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“நாட்டின் விளையாட்டு சாதனைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர #மனதின் குரல் எவ்வாறு ஒரு தளமாக உருவாகியுள்ளது என்பது பற்றி இந்தியத் தடகள விளையாட்டுகள் சம்மேளனத்தின் துணைத் தலைவர் அஞ்சு பாபி ஜார்ஜ் @anjubobbygeorg1 எழுதியுள்ளார்.”
***
AP/SMB/AG/KRS
Vice President of Athletics Federation of India, @anjubobbygeorg1 writes how #MannKiBaat has become a platform where the country's achievements on the sports front are brought to light. pic.twitter.com/pDtlJ2KTe2
— PMO India (@PMOIndia) April 19, 2023