ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏழை சகோதர சகோதரிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுஷ்மான் பாரத் பற்றிய வீடியோவை பகிர்ந்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது;
“ஆயுஷ்மான் பாரத் நமது ஏழை சகோதர சகோதரிகளின் சிகிச்சை செலவு பற்றிய கவலையை நீக்கியுள்ளது. இந்தத் திட்டம் அவர்களுக்கு ஒரு தற்காப்புக் கேடயமாகவும், வரப்பிரசாதமாகவும் மாறியுள்ளது’’.
—-
VJ/PKV/KPG
आयुष्मान भारत ने हमारे गरीब भाई-बहनों के इलाज के खर्च की चिंता दूर की है। यह योजना जिस तरह से उनके लिए रक्षा कवच बनी है, वो किसी वरदान से कम नहीं है। pic.twitter.com/Tzlgv5bV3G
— Narendra Modi (@narendramodi) April 7, 2023