தொடக்க கல்விக்காக விளையாட்டுடன் கல்வி பயிலும் முறையான மாயப்பெட்டி கற்பிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளதை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் ட்விட்டர் பதிவுக்கு அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;.
“விளையாடிக் கொண்டே கற்று மகிழுங்கள். இந்த விளையாட்டுடன் கல்வி பயிலும் முறையான மாயப்பெட்டி குழந்தைகளிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும்”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்.. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1900939
(Release ID: 1900939)
***
SRI/IR /JJ/RR
खेल-खेल में पढ़ाई का भरपूर आनंद! यह #JaaduiPitara बाल मन में एक नया जोश और रंग भरने वाला है। https://t.co/9ddi3g1OjA
— Narendra Modi (@narendramodi) February 21, 2023