Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புல்வாமா தியாகிகளுக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்


புல்வாமா தியாகிகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“புல்வாமாவில் இதே நாளில் நாம் இழந்த வீரம் செறிந்த நமது நாயகர்களை நினைவுகூர்கிறேன்.  அவர்களின் மகத்தான தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம்.  அவர்களின் துணிவு, வலுவான மேம்பட்ட இந்தியாவை கட்டமைக்க ஊக்கமளிக்கிறது.”   

***

(Release ID: 1898997)

SRI/SMB/UM/RR