ஒடிசா மாநில அமைச்சர் திரு நபா கிஷோர் தாஸ் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“ஒடிசா மாநில அமைச்சர் திரு நபா கிஷோர் தாஸ் அவரின் மறைவு கவலை அளிக்கிறது. இந்த துயரமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி”
***
(Release ID: 1894557)
IR/SMB/AG/KRS
Saddened by the unfortunate demise of Minister in Odisha Government, Shri Naba Kishore Das Ji. Condolences to his family in this tragic hour. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) January 29, 2023